
அறிதான குரல்களில் அழகான பாடல்கள் தொகுப்பு மிகவும் இனிமையாக
தகவல்களுடன் தொகுத்து வழங்குபவர் அறிவிப்பாளினி திருமதி. சாரதா ராமானாதன். அதிகம் கேட்ட பாடல் தான் இருந்தாலும். எத்தனை தடவை கேட்டாலும் மனதிற்கு மகிழ்ச்சியை தருவது இந்த ஒலித்தொகுப்பு கேட்டு இன்புறுங்கள் அன்பர்களே.
1.காலத்தில் அழியாத - கே.பி.சுந்தராம்பாள்
2.ஆசையே அலைபோலே - திருச்சி லோகநாதன்
3.கலையோடு கலந்தது - எம்.எல்.வசந்தகுமாரி
4.தாகமும் சோகமும் -ஜமுனா ராணி
5.நினைத்தால் போதும் - எஸ்.ஜானகி
6.அருவிமகள் அலையோசை - கே.ஜே.யேசுதாஸ்,சூலமங்களம் ராஜலக்ஷ்மி
அருவிமகள் அலையோசை - அறிதான குரல்களில் அழகான பாடல்கள் தொகுப்பு
0 comments:
Post a Comment