

அறிவிப்பாளர் திரு. யாழ் சுதாகர் அவர்களின் அமைதியான கவிதை குரல்களில் மனதை கவ்வும் பாடல் தொகுப்பு கேட்டு பாருங்கள். நிச்ச்யம் இதயத்தில் இருக்கும் பாடல்கள் உங்கள் இதழ்கள் வரை வரும்.
1.ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
2.இன்பமே உந்தன் பேர் பென்மையோ
3.நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
4.கல்யாண வளையோசை கொண்டு
5.வாறேன் வழி காத்திருப்பேன்
6.பொன்மனச்செம்மலின் புண்படசெய்வது
7.கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
8.இதயத்தில் இருந்து இதழ்கள் வரை
9.கண்ணழகு சிங்காரிக்கு
10.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
11.உனது விழியில் எனது பார்வை
12.பொன்னந்தி மாலை பொழுது
13.ஆனந்தம் இன்று ஆரம்பம்
14.நான் அளவோடு ரசிப்பவன்
இதயத்தில் இருந்து இதழ்கள் வரை யாழ் சுதாகரின் கவிதைகுரலுடன் ஒலித்தொகுப்பு கேட்க இங்கே..
0 comments:
Post a Comment